Culture 1 min readAugust 11, 2026

What happened earlier at Tirupati and Sabarimala, like Ayodhya's 'offering theft'?

What happened earlier at Tirupati and Sabarimala, like Ayodhya's 'offering theft'?

👶 Discover Authentic Tamil Baby Names

5,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

What kind of administrative system should be created to prevent the theft of offerings and donations deposited by devotees in temple hundis? This question may seem a little unusual. However, with complaints having emerged that offerings worth lakhs of rupees were stolen from the Ayodhya Ram temple, this issue is being debated across the country, transcending religious differences.

Tanglish

Kovilgalil undiyalil bakthargal seluthum kaanikkaigal matrum nankodaihal thirudappaduvathai thadukka, eththagai nirvaaga muraiyai uruvaakka vendum? Inthak kelvi satru viththiyaasamaaga thondralaam. Aanaal, Ayoththi Raamar kovilil latchakkanakkaana roobaai mathippilaana kaanikkaigal thirudappattathaaga pugaargal ezhunthulla nilaiyil, madha verupaadugalai kadandhu naadu muzhuvathum idhukuriththa vivadham nadaipetru varugirathu.

Tamil

கோவில்களில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகள் திருடப்படுவதைத் தடுக்க, எத்தகைய நிர்வாக முறையை உருவாக்க வேண்டும்? இந்தக் கேள்வி சற்று வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால், அயோத்தி ராமர் கோவிலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான காணிக்கைகள் திருடப்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், மத வேறுபாடுகளைக் கடந்து நாடு முழுவதும் இதுகுறித்த விவாதம் நடைபெற்று வருகிறது.