Culture 2 min readAugust 10, 2026

Violence against students in Jharkhand is wrong: Rahul Gandhi

Violence against students in Jharkhand is wrong: Rahul Gandhi

👶 Discover Authentic Tamil Baby Names

5,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Congress leader and Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi has said that the police violence against students protesting in Jharkhand is wrong.

Students have been protesting since July 25, alleging irregularities in the examination conducted by the Jharkhand Public Service Commission (JPSC) and the Jharkhand Staff Selection Commission (JSSC), as well as fraud in OMR sheets and discrepancies in the exam results.

As a continuation of the protest, police set up barricades and stopped the students on the route of the march toward the Jharkhand Legislative Assembly. As the students tried to break through the police barricades, a scuffle broke out between the police and the students.

Therefore, the police used force against the students by firing tear gas shells, spraying water, and lathi-charging them.

Regarding this, Rahul Gandhi posted on his X page:

Using violence against students who took part in the protest in Jharkhand was wrong. Students have the right to protest peacefully. Moreover, solutions can be found only through dialogue. He has noted that the Jharkhand government should listen to the students’ grievances and find solutions to them.

झारखंड में विरोध-प्रदर्शन कर रहे छात्रों के ख़िलाफ़ बल का इस्तेमाल ग़लत है।

छात्रों को शांतिपूर्ण विरोध का अधिकार है और बातचीत से ही समाधान निकल सकता है।

झारखंड सरकार को इन छात्रों की बात सुननी चाहिए और हर समस्या का तुरंत समाधान करना चाहिए।

The use of force against students…

— Rahul Gandhi (@RahulGandhi) August 10, 2026

Congress leader and Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, has stated that the police violence against students protesting in Jharkhand is wrong.

Tanglish

Jaarkandtil poraattathil eedupattulla maanavargal meethu kaavalthurai nadathiya vanmurai thavaraanathu ena Kaangiras thalaivarum makkalavai ethirkkatchi thalaivaraana Raagul Kaandhi theriviththullaar.

Jhaarkhand Pothu Sevai Aanaiyam (JEPESI), Jhaarkhand Paniyaalar Thervaanaiyam (JESESI) nadathiya thervil murai kedugal nadanthullathagavum, O.E.M.Aar. thaalgalil mosadigal seiyappattu therivu mudivugalil kularupadigal erpattathagavum kutram saatti, maanavargal Joolai 25 aam thethi muthal poraattathil eedupattu varugindranar.

Poraattaththin thodarchchiyaaka, Jaarkand sattappēravaiyai nōkkip pēraṇi senra vazhiyil thaduppugal amaiththu maanavargalai kaavalthuraiyinar thaduththu niruththinar. Kaavalthuraiyin thaduppugalai maanavargal thagarkka muyandradhaal, kaavalthurai - maanavargal idaiyē thallumullu erpatthathu.

Enave, maanavargal meedhu kaavalthuraiyinar kanneerppugaik kundugalai veesiyum, thanneeraip peeychiyum, thadiyadi nadaththiyum vanmuraiyai payanpaduththiyullanar.

ithukuriththu raagul kaandhi thanadhu eks pakkaththil padhivittulladhavadhu:

Jaarkandtil poraattaththil eedupatta maanavargal meethu vanmuraiyai payanpaduththiyathu thavaru. Amaithi vazhiyil poraada maanavargalukku urimai undu. Melum, pechchuvaarththaigalal mattume theervugal kaana mudiyum. Maanavargalin kuraigalai kettu, avatrukku Jaarkand arasu theervu kaana vendum endru kurippittullaar.

झारखंड में विरोध-प्रदर्शन कर रहे छात्रों के ख़िलाफ़ बल का इस्तेमाल ग़लत है।छात्रों को शांतिपूर्ण विरोध का अधिकार है और बातचीत से ही समाधान निकल सकता है।झारखंड सरकार को इन छात्रों की बात सुननी चाहिए और हर समस्या का तुरंत समाधान करना चाहिए।The use of force against students…— Rahul Gandhi (@RahulGandhi) August 10, 2026

Abhishek Banarji velinaadu sella uchcha neethimanram anumathi!

Tamil

ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறை தவறானது என காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (ஜேபிஎஸ்சி), ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (ஜேஎஸ்எஸ்சி) நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டு தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டி, மாணவர்கள் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஜார்க்கண்ட் சட்டப்பேரவையை நோக்கிப் பேரணி சென்ற வழியில் தடுப்புகள் அமைத்து மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையின் தடுப்புகளை மாணவர்கள் தகர்க்க முயன்றதால், காவல்துறை - மாணவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

எனவே, மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியும், தடியடி நடத்தியும் வன்முறையை பயன்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தியது தவறு. அமைதி வழியில் போராட மாணவர்களுக்கு உரிமை உண்டு. மேலும், பேச்சுவார்த்தைகளால் மட்டுமே தீர்வுகள் காண முடியும். மாணவர்களின் குறைகளைக் கேட்டு, அவற்றுக்கு ஜார்க்கண்ட் அரசு தீர்வுகாண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

झारखंड में विरोध-प्रदर्शन कर रहे छात्रों के ख़िलाफ़ बल का इस्तेमाल ग़लत है।

छात्रों को शांतिपूर्ण विरोध का अधिकार है और बातचीत से ही समाधान निकल सकता है।

झारखंड सरकार को इन छात्रों की बात सुननी चाहिए और हर समस्या का तुरंत समाधान करना चाहिए।

The use of force against students…

— Rahul Gandhi (@RahulGandhi) August 10, 2026

Congress leader and Leader of the Opposition in the Lok Sabha, Rahul Gandhi, has stated that the police violence against students protesting in Jharkhand is wrong.