Culture 1 min readAugust 7, 2026

Air India Express service to 6 new cities including Coimbatore and Madurai: Starting from Sept. 1

Air India Express service to 6 new cities including Coimbatore and Madurai: Starting from Sept. 1

👶 Discover Authentic Tamil Baby Names

5,000+ pure Sangam names with audio pronunciation & numerology.

Search Name Finder 🔊

English

Air India Express has announced that it will begin flight services to six new cities, including Coimbatore, Madurai, and Tirupati, from September 1.

In the company’s press release on this, it said, “Flights will be operated from September 1 from six new cities: Coimbatore, Madurai, Tirupati, Aurangabad, Jamnagar, and Jodhpur.

These cities will be connected with major metropolitan cities such as Chennai, Delhi, Hyderabad, and Mumbai. Through this expansion of services, transportation access to the country’s major commercial, industrial, cultural, and tourist centers will be further improved,” it stated.

Tanglish

Koyambuththoor, Madhurai, Thiruppathi ullitta 6 puthiya nagarangalukku Sep. 1-aam thethi muthal vimana sevaiyai thodangavullathaaga Aer India Express niruvanam ariviththullathu.

Ithu kuriththa anniruvanaththin seythikkurippil, ‘Koyambuththoor, Madhurai, Thiruppathi, Auringabaath, Jaamnakar, Jothpoor aagiya 6 puthiya nagarangalil irunthu Sep. 1-aam thethi muthal vimaanangal iyakkappadavullana.

Intha nagarangal Chennai, Thilli, Haitharaabaath, Mumpai aagiya mukkiyap perunagarangaludan inaikkappadum. Ichsevai virivaakkaththin moolam naattin mukkiya vaarththaga, thozhil, kalaachaar matrum sutrulaa maiyangalukkaana pookkuvaraththu vasathi melum mempadum’ enath therivikkappattullathu.

Tamil

கோயம்புத்தூா், மதுரை, திருப்பதி உள்ளிட்ட 6 புதிய நகரங்களுக்கு செப். 1-ஆம் தேதி முதல் விமான சேவையைத் தொடங்கவுள்ளதாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்த அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில், ‘கோயம்புத்தூா், மதுரை, திருப்பதி, ஔரங்கபாத், ஜாம்நகா், ஜோத்பூா் ஆகிய 6 புதிய நகரங்களில் இருந்து செப். 1-ஆம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த நகரங்கள் சென்னை, தில்லி, ஹைதராபாத், மும்பை ஆகிய முக்கியப் பெருநகரங்களுடன் இணைக்கப்படும். இச்சேவை விரிவாக்கத்தின் மூலம் நாட்டின் முக்கிய வா்த்தக, தொழில், கலாசார மற்றும் சுற்றுலா மையங்களுக்கான போக்குவரத்து வசதி மேலும் மேம்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.