தென் மாவட்டங்களில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான கோவில்பட்டியில் பெரும்பாலும் அதிமுகவே வெற்றிபெற இங்கு கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கியே காரணம். அதனால் தான் கடந்த முறை தினகரனே எடுத்தேறி வந்து இங்கு போட்டியிட்டார். ஆனபோதும், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் இங்கு வெற்றிபெற்றார்.
தினகரன் கட்சிக்குப் பின்னால் கோவில்பட்டி தொகுதி முக்குலத்தோர் அணிவகுத்து விட்டால் தனக்கு சிக்கலாகி விடும் எனக் கணக்குப் போட்ட கடம்பூர் ராஜு, முக்குலத்தோர் சமூகத்தினரை குளிர்விக்கும் விதமாக, தான் அமைச்சராக இருந்த போது 2020 அக்டோபரில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு காரியத்தைச் செய்தார்.
Click the link above to read the full article on the original website.


