Kerala opposition to SIR | Election Commission’s decision is against democracy: Pinarayi Vijayan

திருவனந்தபுரம்: தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஜனநாயக செயல்முறைக்கு விடப்பட்டுள்ள நேரடி சவால் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, குஜராத், மத்தியப் பிரதேசம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (அக்.27) அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

“Vijay fell to the ground, begged for forgiveness, and cried loudly” – What happened in Mamallapuram?

In Bihar, Rs. 2500 for women, government jobs, 200 units of free electricity: Key features of the Grand Alliance’s election manifesto