“In Tamil Nadu, except for Governor Ravi, no other Bihari has any problem” – Durai Vaiko

திருச்சி: “தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் பிஹாரியான ஆர்.என்.ரவியை தவிர வேறு எந்த பிஹாரிக்கும் தமிழகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை’ என துரை வைகோ எம்.பி. கிண்டல் தொனியில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிஹார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி எம்பியுமான துரை வைகோ திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாது: தமிழக இளைஞர்கள் வெளிநாட்டு வேலை என ஆசை வார்த்தை கூறி பலர் தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு அங்கு அவர்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

People who cannot bear suffering in Bihar come to Tamil Nadu and live happily: M. Appavu

The Ariyalur cement factories, which earn profits in crores, have done nothing for the people: Anbumani