In Sri Lanka, Bangladesh, and Nepal, regime changes occurred due to weak governments: Ajith Doval’s opinion.

புதுடெல்லி: இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது என்று தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் தெரி​வித்​துள்​ளார்.

தேசிய ஒற்​றுமை தினத்தை ஒட்டி டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற விழா​வில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் கூறிய​தாவது: ஓர் அரசு வலு​வாக இருந்​தால் மட்​டுமே நாடு வளர்ச்சி அடை​யும். அண்மை காலத்​தில் இலங்​கை, வங்​கதேசம், நேபாளத்​தில் ஆட்​சிகள் மாறின. அந்த நாடு​களில் பலவீன​மான அரசால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டது. பலவீனம், சுயநலம், குழப்​ப​மான அரசால் நாட்டை திறம்பட வழிநடத்த முடி​யாது. ஒரு நாட்​டின் அரசி​யல் அமைப்​பு​கள் வலு​வாக இருக்க வேண்​டும். நாட்டு மக்​கள் அரசி​யல் அமைப்​பு​களை வலுப்​படுத்த வேண்​டும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The election stance will be known after the party conference, says Krishnasamy.

48 Indian workers stranded in Tunisia: Central government urged to rescue them.