“I will not bring any bad name to the DMK or its leader!” – Minister K.N. Nehru guarantees.

நகராட்சி நிர்வாகத் துறையில் பணி நியமனங்களுக்காக கோடிக் கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தமிழக காவல் துறைக்கு கடிதம் எழுதி, விசாரிக்கச் சொல்லி இருக்கும் நிலையில், நகராட்சி நிர்வாகத் துறையின் அமைச்சர் கே.என்.நேரு, “என்னால் இந்த இயக்கத்துக்கும் தலைவருக்கும் எந்தக் கெட்ட பெயரும் ஏற்படாது என உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

திருச்சி மத்திய மற்றும் வடக்குமாவட்ட திமுக சார்பில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனை கூட்டம் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கூறியதாவது:


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The Mount Leader’s Panaiyur Path | Undercover Spy

EBS was abruptly removed… What will Sengottaiyan do next?