Gold price dropped twice in one day: Decreased by Rs. 3,680 per sovereign!

சென்னை: சென்னையில் இன்று (அக்.22) காலையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்தது. இந்த நிலையில் இரண்டாவது முறையாக இன்று மாலை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. இதனால் இன்று மொத்தமாக பவுனுக்கு ரூ.3680 குறைந்து விற்பனையாகிறது.

எச்​1பி விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு உயர்த்​தி​யது, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாய் மதிப்பு வீழ்ச்​சி, வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் வங்கி குறைத்​தது உள்ளிட்ட காரணங்களால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்​தின் பக்​கம் திரும்​பியது. இதனால், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்தது. இந்தச் சூழலில், நகைப்பிரியர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை இன்று காலையில் குறைந்தது. இப்போது இன்று இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Asset accumulation case against Minister Duraimurugan: High Court orders police to provide explanation.

Tirupattur Rain Impact: Grandmother Dies, 16 Houses Damaged