Five people sentenced to death in the Chidambaram mayor murder case.

சித்தூர்: சித்​தூர் பெண் மேயர், அவரது கணவர் கொலை வழக்​கில் 5 பேருக்கு தூக்கு தண்​டனை விதிக்​ககப்​பட்டு உள்​ளது. சித்​தூர் மாவட்ட தெலுங்கு தேசம் கட்​சி​யின் துணைத் தலை​வர் கட்​டாரி மோகன். இவரது மனைவி அனு​ரா​தா. இவர், சித்​தூர் மாநக​ராட்​சி​யின் முதல் மேயர் ஆவார்.

கட்​டாரி மோக​னின் அக்கா மகன் சிண்​டு. இவர்​களுக்​கிடையே அரசி​யல், பொருளா​தா​ர ரீ​தி​யான மோதல்​கள் நீடித்து வந்​தன. மேலும் சிண்​டு​வுக்கு தாய் மாமா​வான கட்​டாரி மோகன் பெண் தர மறுத்து விட்​டார் என்று கூறப்​படு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

EBS was abruptly removed… What will Sengottaiyan do next?

Sardar Patel’s 150th Birth Anniversary: Prime Minister Narendra Modi’s Tribute