சித்தூர்: சித்தூர் பெண் மேயர், அவரது கணவர் கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்ககப்பட்டு உள்ளது. சித்தூர் மாவட்ட தெலுங்கு தேசம் கட்சியின் துணைத் தலைவர் கட்டாரி மோகன். இவரது மனைவி அனுராதா. இவர், சித்தூர் மாநகராட்சியின் முதல் மேயர் ஆவார்.
கட்டாரி மோகனின் அக்கா மகன் சிண்டு. இவர்களுக்கிடையே அரசியல், பொருளாதார ரீதியான மோதல்கள் நீடித்து வந்தன. மேலும் சிண்டுவுக்கு தாய் மாமாவான கட்டாரி மோகன் பெண் தர மறுத்து விட்டார் என்று கூறப்படுகிறது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


