Final day of the match in Sydney today: Will India achieve a reassuring victory with determination to create history?

சிட்னி: இந்​தியா – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி சிட்​னி​யில் இன்று காலை 9 மணிக்கு நடை​பெறுகிறது.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான இந்​திய கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாடி வரு​கிறது. இரு அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் முதல் இரு ஆட்​டங்​களி​லும் இந்​திய அணி தோல்வி அடைந்து தொடரை இழந்​துள்​ளது. மழை​யால் பாதிக்​கப்​பட்ட பெர்த் போட்​டி​யில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்த இந்​திய அணி, அடிலெய் டில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் 2 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்​வியை சந்​தித்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Schools will operate in Chennai today.

Water release from Mettur Dam: Increased to 65,000 cusecs per second