Drugged gang hurls stones at school bus near Mayiladuthurai; youth arrested – special team formed to catch 2 more people

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை அருகே மது​போதை​யில் தனி​யார் பள்​ளிப் பேருந்தை வழிமறித்​து, கல்​வீசி தாக்​கிய இளைஞர் நேற்று கைது செய்​யப்​பட்​டார். மேலும் 2 பேரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

புதுச்​சேரி மாநிலம் காரைக்​கால் மாவட்​டம் பூவம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளிப் பேருந்து ஒன்று நேற்று முன்​தினம் மாலை குழந்​தைகளை ஏற்​றிக்​கொண்​டு, அவர​வர் வீடு​களில் இறக்​கி​விடப் புறப்​பட்​டது. மயி​லாடு​துறை மாவட்​டம் தரங்​கம்​பாடியை அடுத்த அரசலங்​குடி- எடுத்​துக்​கட்டி சாலை​யில் மாங்​குடி என்ற இடத்​தில் பேருந்து வந்​த​போது, அங்கு மது​போதை​யில் நின்று கொண்​டிருந்த சில இளைஞர்​கள் பேருந்தை வழிமறித்து கல்​வீசி தாக்​கினர். மேலும், பேருந்​தில் இருந்த வைபர் போன்​றவற்றை உடைத்து சேதப்​படுத்​தினர். இதைப் பார்த்து பேருந்​தில் இருந்த குழந்​தைகள் பயந்​து​
போய் அலறி​யுள்​ளனர். இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Clash among inmates at Trichy Central Prison: Two injured; case filed against 13 people

AIADMK cannot be brought down by betrayals: Palaniswami asserts firmly