Did Stalin win in Kolathur only because fake voters cast their votes? – Nirmala Sitharaman asks

தமிழ்​நாட்​டில் முதல்​வர் ஸ்டா​லின் போட்​டி​யிட்ட கொளத்​தூர் தொகு​தி​யில் மட்​டும் 4,379 போலி வாக்​காளர்​கள் கண்​டறியப்​பட்​டுள்​ளனர் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தெரி​வித்​துள்​ளார். அவர்​கள் ஓட்டுப் போட்​டுத்​தான் ஸ்டா​லின் வெற்றி ஜெயித்தாரா? என்​றும் அவர் கேள்வி எழுப்பி உள்​ளார்.

பாஜக கோவை கோட்ட அணி பிரி​வு​கள், மாநில மற்​றும் மாவட்ட நிர்​வாகி​கள் கூட்​டம் கோவை​யில் நேற்று நடந்​தது. மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ரா​மன் தலைமை வகித்​தார். மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தேசிய மகளிர் அணி தலை​வர் வானதி சீனி​வாசன் ஆகி​யோர் முன்​னிலை வகித்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Gold price crosses Rs. 93,000

Tamil Nadu Victory Party files petition seeking the victory cup symbol