Chennai: 2 women arrested for fraudulently obtaining a Rs. 7 crore home loan from a bank

போலி ஆவணங்கள் மூலம், வங்கியில் ரூ.7 கோடி கடன் பெற்று மோசடி செய்த 2 பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை எழும்பூரில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளர்கள் சேதுமாதவன் (45) மற்றும் வினிதா ராஜ்புட் (41) ஆகியோர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், ‘தங்களது வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இரண்டு பெண்கள், ரூ.7 கோடி வீட்டுக் கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், வங்கிக்கு ரூ.7.10 கோடி இழப்பீடு ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, குறிப்பிட்டிருந்தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Murder, rape, and terrorism convicts living a luxurious life in Bengaluru prison

Bomb threat to 37 consulates in Chennai