Announcement of a Rs. 22 lakh prize for the U-17 women’s football team.

புதுடெல்லி: யு-17 ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று கிர்கிஸ்தானில் உள்ள பிஷ்கெக் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் ‘ஜி’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணியானது கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அணிகளை தோற்கடித்தது. இந்த இரு ஆட்டங்களிலும் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள யு-17 ஆசிய கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது. யு-17 ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி சுற்றின் வாயிலாக இந்திய மகளிர் அணி தேர்வு செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Aussie. Continue Rohit, Kohli’s future: Ricky Ponting’s opinion

In a match, 92 overs of spin – with a historic event, the Maldives won in the super over!