Amending the voter list is a tactic to remove genuine voters: Chief Minister Stalin’s accusation.

சென்னை: ​வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் மேற்​கொள்​வது உண்​மை​யான வாக்​காளர்​களை நீக்​கு​வதற்​கான தந்​திரம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார்.

தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணி​களுக்கு (எஸ்​ஐஆர்) திமுக மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சிகள் இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றன. இந்​நிலை​யில், இதுதொடர்​பாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அனைத்​துக் கட்சி கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் திமுக, காங்​கிரஸ், இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், மதி​முக, விசிக, மக்​கள் நீதி மய்​யம், தேமு​திக, திரா​விடர் கழகம் உட்பட 49 கட்​சிகள் பங்​கேற்​றன. கூட்​டத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை தேர்​தல் ஆணை​யம் நிறுத்தி வைக்க வேண்​டும். இல்​லை​யென்​றால், தமிழக கட்​சிகள் சார்​பில் உச்சநீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​படும் என்று ஸ்டா​லின் முன்​வைத்த தீர்​மானம் அனைத்து கட்​சிகளின் ஆதர​வோடு நிறைவேற்​றப்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

All-party meeting is a drama to change direction: Nainar Nagendran’s critique

The Indian women’s team crowned champions by defeating South Africa – Women’s WC