After blood transfusion, 5 children contracted HIV: Medical negligence in Jharkhand

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 5 சிறுவர்களுக்கு எச்ஐவி நோய் தொற்று இருப்பது ரத்த பரிசோதனையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் இந்த சிறுவர்களுக்கு ரத்த மாற்று சிகிச்சையின் போது செலுத்தப்பட்டது இதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அந்த மாநிலத்தில் உள்ள சாய்ப்பாசா டவுனில் அமைந்துள்ள சதார் மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட 7 வயதான தங்களின் குழந்தைக்கு ரத்த மாற்று சிகிச்சையின் போது எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குற்றம் சாட்டினர். இதன் மூலம் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Central team inspection at Thanjavur rice procurement center – Key demand raised by farmers

University. The law amendment must be withdrawn: College Teachers Joint Action Committee