English
புதுடெல்லி: அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமரே உலகத்தின் தலைவராக செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அண்மையில் இந்தியா, பிரிட்டன் இடையே இதே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பல்வேறு உலக நாடுகள் சீனாவிடம் இருந்து விலகி இந்தியாவுடன் கைகோத்து வருகின்றன.
Tamil
அடுத்த 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமரே, உலக தலைவராக செயல்படுவார்: ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் கருத்து
புதுடெல்லி: அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமரே உலகத்தின் தலைவராக செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அண்மையில் இந்தியா, பிரிட்டன் இடையே இதே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பல்வேறு உலக நாடுகள் சீனாவிடம் இருந்து விலகி இந்தியாவுடன் கைகோத்து வருகின்றன.
Click the link above to read the full article on the original website.