Chennai | Rs. 26 lakh fraud in offering cryptocurrency

சென்னை: அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த பட்​ட​தாரி சேத்​தன் (25). இவர் கிரிப்டோ கரன்சி வாங்க திட்​ட​மிட்​டிருந்​தார். அப்​போது, சேலத்தை சேர்ந்த சக்தி என்​பவரது அறி​முகம் டெலிகி​ராம் மூலம் கிடைத்​தது. அவர் கிரிப்டோ கரன்​சி​யில் முதலீடு செய்​தால் அதிக லாபம் கிடைக்​கும் எனவும், தன்​னிடம் கிரிப்டோ கரன்சி விற்​பனைக்​காக உள்​ளது எனவும் தெரி​வித்​துள்​ளார்.

இந்த தகவலை சேத்​தன் தனது நண்​பர்​கள் வேலப்​பன்​சாவடியைச் சேர்ந்த எல்​ஐசி முகவர் லாரன்​ஸ், மும்​பையைச் சேர்ந்த செந்​தில் குமார் மற்​றும் பெங்​களூரு​வைச் சேர்ந்த கிரண்​கு​மார் ஆகியோரிடம் தெரிவிக்க, அவர்​களும் கிரிப்டோ கரன்சி வாங்க முடிவு செய்​துள்​ளனர். இதையடுத்​து, சக்தி கொடுத்த வங்கி கணக்​குக்கு 3 பேரும் சேர்ந்து ரூ.26.55 லட்​சத்தை அனுப்பி வைத்​துள்​ளனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

India and Australia face off today in the second T20 cricket match.

Ramadas and Anbumani who turned Salem into a battleground testing strength!