Those who pay taxes honestly should be treated with respect: Finance Minister emphasizes to GST officials.

புதுடெல்லி: நேர்​மை​யாக வரி செலுத்​து​வோரிடம் சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) அதி​காரி​கள் கண்​ணி​யத்​துட​னும், பரிவுட​னும் நடந்து கொள்ள வேண்​டும் என்று மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் வலி​யுறுத்தி உள்​ளார்.

உத்தர பிரதேச மாநிலம் சிஜிஎஸ்டி கட்​டிட திறப்பு விழா​வில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் பேசி​ய​தாவது: ஜிஎஸ்டி அதி​காரி​களின் தவறான நடத்​தை, கடமை தவறு​தல் அல்​லது நெறி​முறையற்ற போக்கை எந்த வகை​யிலும் சகித்​துக் கொள்ள முடி​யாது. மத்​திய மறை​முக வரி​கள் மற்​றும் சுங்க வாரி​யத்​தின் (சிபிஐசி) அதி​காரி​களுக்கு எதி​ரான ஒழுங்கு நடவடிக்​கைகள் சரி​யான நேரத்​தில் முடிக்​கப்பட வேண்​டும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

World Bank loans Kerala Rs. 2,500 crore

The National Democratic Alliance government empowers the youth: Prime Minister Narendra Modi’s speech