English
புதுடெல்லி: நேர்மையாக வரி செலுத்துவோரிடம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்ணியத்துடனும், பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார். உத்தர பிரதேச மாநிலம் சிஜிஎஸ்டி கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் பேசியதாவது: ஜிஎஸ்டி அதிகாரிகளின் தவறான நடத்தை, கடமை தவறுதல் அல்லது நெறிமுறையற்ற போக்கை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் சரியான நேரத்தில் முடிக்கப்பட வேண்டும்.
Tamil
நேர்மையாக வரி செலுத்துவோரை கண்ணியமாக நடத்த வேண்டும்: ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் நிதியமைச்சர் வலியுறுத்தல்
புதுடெல்லி: நேர்மையாக வரி செலுத்துவோரிடம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் கண்ணியத்துடனும், பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் சிஜிஎஸ்டி கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து மேலும் பேசியதாவது: ஜிஎஸ்டி அதிகாரிகளின் தவறான நடத்தை, கடமை தவறுதல் அல்லது நெறிமுறையற்ற போக்கை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (சிபிஐசி) அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் சரியான நேரத்தில் முடிக்கப்பட வேண்டும்.
Click the link above to read the full article on the original website.