English
சென்னை: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். பொய்யான தகவலை பேசியுள்ளார் பொய்பாடி பழனிசாமி” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சென்னையில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது: இன்றைக்கு எதுவுமே சாதிக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி என்கின்ற ஒற்றை அஜென்டாவுடன் இன்றைக்கு சட்டமன்றத்திற்கு வந்து, தோல்வி கண்டு, அதற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பொய்யான பல்வேறு செய்திகளை தந்திருக்கின்றார்.
Tamil
கரூர் சம்பவத்தை வைத்து கூட்டணி சேர்க்கலாம் என இபிஎஸ் கனவு காண்கிறார்: அமைச்சர் ரகுபதி
சென்னை: “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். பொய்யான தகவலை பேசியுள்ளார் பொய்பாடி பழனிசாமி” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இது குறித்து அவர் செய்தியாளர்களிடத்தில் பேசும்போது: இன்றைக்கு எதுவுமே சாதிக்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி என்கின்ற ஒற்றை அஜென்டாவுடன் இன்றைக்கு சட்டமன்றத்திற்கு வந்து, தோல்வி கண்டு, அதற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பொய்யான பல்வேறு செய்திகளை தந்திருக்கின்றார்.
Click the link above to read the full article on the original website.