Rainwater wasted by flowing into the sea due to the lack of check dams: Puducherry farmers suffer.

புதுச்சேரி: உடைந்து 4 ஆண்டுகளாகியும் புதிதாக செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணையை கட்ட அரசு நடவடிக்கை எடுக்காததால் கனமழை பொழிந்தும் தேக்கி வைக்க முடியாமல் மழைநீர் கடலில் சேர்வது தங்களுக்கு கண்ணீரை வரவழைப்பதாக கிராம விவசாயிகள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் செல்லிப்பட்டு – பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் கடந்த 1906-ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது. பழமையான இந்த படுகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் சுற்றுவட்டாரப் பகுதியில் 30 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bihar Election | Tejashwi Yadav announced as the India Alliance Chief Ministerial candidate

Tamil Nadu Tourism Department takes over Trichy SRM Group Hotel – 30-year lease ends