English
சென்னை: 4-வது தெற்கு ஆசிய கூட்டமைப்பு சீனியர் தடகள சாம்பியன்ஷிப் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் இருந்து 86 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி கலந்து கொள்கிறது. இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
Tamil
தெற்காசிய சீனியர் தடகள போட்டியில் தமிழகத்தில் இருந்து 10 பேர் பங்கேற்பு
சென்னை: 4-வது தெற்கு ஆசிய கூட்டமைப்பு சீனியர் தடகள சாம்பியன்ஷிப் வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறுகிறது.
இதில் இந்தியாவில் இருந்து 86 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி கலந்து கொள்கிறது. இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.
Click the link above to read the full article on the original website.