Bathing banned at Okenakkal Falls: Mettur Dam filled to capacity for the 7th time

தரு​மபுரி / மேட்​டூர்: காவிரி​யில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ள​தால் ஒகேனக்​கல்​லில் அருவி​களில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்​ளது. நடப்​பாண்டு 7-வது முறை​யாக மேட்​டூர் அணை நிரம்​பி​யுள்ள நிலை​யில், அணை​யில் இருந்து 35,000 கனஅடி வீதம் தண்​ணீர் வெளி​யேற்​றப்​பட்டு வரு​கிறது. தமிழகம், கேரளா, கர்​நாடக உள்​ளிட்ட மாநிலங்​களில் வட கிழக்​குப் பரு​வ​மழை நடப்​பாண்​டில் முன்​கூட்​டியே தொடங்​கி​யுள்ள நிலை​யில், அவ்​வப்​போது கனமழை பெய்து வரு​கிறது.

கர்​நாட​கா​வில் உள்ள அணை​கள் நிரம்​பிய நிலை​யில், உபரிநீர் காவிரி​யில் திறந்து விடப்​பட்​டுள்​ளது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி ஆற்​றில் நேற்று முன்​தினம் விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 28 ஆயிரம் கனஅடி​யாக​வும், மாலை​யில் 32 ஆயிரம் கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Road accident near Kangayam: 3 people including brothers lose their lives

Police protection for trading companies engaged in loading and unloading work: Madurai High Court order