Opposition to a new coal mine: Tribal protest in Chhattisgarh

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் ராய்​கர் மாவட்​டத்​தில் தனி​யார் நிலக்​கரி சுரங்​கம் அமைப்​பது தொடர்​பான கருத்து கேட்பு கூட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் என ஆயிரக்​கணக்​கான பழங்​குடி​யின மக்​கள் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் முன்பு தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

சத்​தீஸ்​கரின் ராய்​கர் மாவட்​டத்​தில் தரம்​ஜாய்​கர் என்ற பகுதி உள்​ளது. இங்​குள்ள புரங்கா கிராமம் அருகே அதானி நிறு​வனம் நிலக்​கரி சுரங்​கம் அமைக்​க​வுள்​ளது. இதற்கு இப்​பகு​தி​யைச் சேர்ந்த பழங்​குடி​யின மக்​கள் எதிர்ப்பு தெரி​விப்​ப​தால், அவர்​களிடம் கருத்து கேட்​கும் கூட்​டத்​துக்கு நாளை ஏற்​பாடு செய்யப்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Opportunity to make corrections in UGC NET exam applications

Doctors in Delhi restored blood circulation in a deceased woman’s body to donate her organs