புதுடெல்லி: டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா அறிவித்துள்ளார்.
இந்தியாவின் மூத்த டென்னிஸ் வீரராக அறியப்படுவர் ரோஹன் போபண்ணா. மேலும், இவர் இரட்டையர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இதுவரை இரட்டையர் பிரிவில் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் இவர் கைப்பற்றியுள்ளார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


