Young woman arrested for installing a camera in a hostel bathroom: She gave false information and helped her male friend escape

ஓசூர்: கெலமங்​கலம் அருகே தனி​யார் தொழிற்​சாலை பெண்​கள் விடுதி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​திய விவ​காரத்​தில் கைதான வடமாநிலப் பெண், தவறான தகவலைக் கொடுத்து தனது ஆண் நண்​பரை தப்ப வைத்​தது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்​து, தலைமறை​வானவரை தேடி போலீ​ஸார் ஜார்க்​கண்ட் மாநிலத்​துக்கு விரைந்​துள்​ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் கெலமங்​கலம் அருகே நாகமங்​கலத்​தில் உள்ள தனி​யார் தொழிற்​சாலையில் பணிபுரி​யும் பெண் தொழிலா​ளர்​கள் தங்​கு​வதற்​காக லாளிக்​கல் பகு​தி​யில் விடுதி உள்​ளது. இங்கு 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் தங்​கி​யிருந்​தனர். இந்​நிலை​யில் கடந்த 1-ம் தேதி விடு​தி​யில் உள்ள ஒரு அறை​யின் குளியல் அறை​யில் ஒடி​சாவைச் சேர்ந்த நீலுகு​மாரி குப்​தா(22) என்ற பெண் தொழிலாளி ரகசிய கேமரா பொருத்​தி​யது தெரிய வந்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Applications can be submitted until Dec. 15 to receive the Anna Medal for acts of bravery and valor: Tamil Nadu government announcement

Karur crowd crush tragedy: CBI inquiry into ambulance owners and drivers