Investigate me with the CBI..! – Malladi pleads on his own initiative

அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன் மீது விசாரணைகள் ஏவிவிடப்படுவதாக குற்றம்சாட்டும் அரசியல் வாதிகளைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இதிலிருந்து மாறுபட்டு, “என் மீது சிபிஐ விசாரணை நடத்தி நான் குற்றமற்றவன் என்பதை நிரூபியுங்கள்” என புதுச்சேரி அரசியல்வாதி ஒருவர் புரட்சி செய்திருக்கிறார்.

புதுச்சேரியில் மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்துக்கும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய டெல்லி சிறப்புப் பிரதிநிதியுமான மல்லாடி கிருஷ்ணாராவுக்கும் இடையே மோதல் உச்சமடைந்து வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அண்மையில் ஏனாம் சென்றிருந்த வைத்திலிங்கம், “மல்லாடி அமைச்சராக இருந்த போது கமிஷனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Mitchell Santner’s effort goes in vain: West Indies defeat New Zealand in T20s

To deal with the Enforcement Directorate’s arrows… | The mole spy