புதுடெல்லி: சொமாட்டோ டெலிவரி பாய் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தபோதிலும், வாடிக்கையாளருக்கு சரியான நேரத்தில் உணவை கொண்டு சேர்த்து பாராட்டை பெற்றுள்ளார்.
இதுகுறித்து மரியா என்பவர் தனது அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளதாவது: சொமாட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். ஒரு நிமிடத்துக்குள் எனக்கு தானியங்கி அழைப்பு வந்தது. எனது டெலிவரி பார்ட்னர் ஒரு மாற்றுத்திறனாளி என்றும் வசதியாக இருந்தால் தொடரலாம் என்றும், இல்லையென்றால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


