திருச்சியில் மராமத்துப் பணி மேற்கொண்டிருந்தபோது 2 மாடி வீடு 10 அடி ஆழத்துக்கு மண்ணுக்குள் புதைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி காந்தி மார்க்கெட் பாபு சாலை, சுகதாஸ் மண்டி சந்து பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம்(49). கார் நிறுவன ஊழியர். இவர், அதே பகுதியில் பாரதியார் தெருவில் உள்ள நரசிம்மன் என்பவருக்கு சொந்தமான 40 ஆண்டுகள் பழமையான 1,000 சதுர அடி பரப்பளவுடைய 2 மாடி கொண்ட ஒரு வீட்டை அண்மையில் விலைக்கு வாங்கினார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


