Monsoon storm impact: Where is heavy rain warning in North Tamil Nadu?

சென்னை: வங்கக் கடலில் உருவாகும் தீவிர புயலான ‘மோந்தா’ (Cyclone Montha) அக்டோபர் 28-ம் தேதி ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே 970 கிமீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே 990 கிமீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The Washington Post report on investment decisions is biased: LIC

Bail petition filed by retired police officer criticizing the judge in the Karur case: High Court order to the police department