சென்னை: நெல் கொள்முதலில் திமுக அரசு மிகப்பெரிய தோல்வி அடைந்திருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தஞ்சை, திருவாரூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டபோது, செல்லும் வழியெங்கும் முளைத்த நெற்களாக காட்சியளித்தன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


