‘தீ பரவட்டும், அண்ணா ஆள்கிறான்’ – பராசக்தி படத்தில் நீக்கப்பட்ட வார்த்தைகளின் வரலாற்றுப் பின்னணி

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் சனிக்கிழமையன்று (ஜனவரி 10) வெளியாகிறது. இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டபோது, அந்தப் படத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட விஷயங்களை மாற்றவும் நீக்கவும் சொல்லப்பட்டது. அதில் தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையுடன் தொடர்புடைய சில பகுதிகளும் உண்டு. ‘தீ பரவட்டும்’, “அண்ணாதுரைதான் ஆள்கிறான்” ஆகிய இந்த வாசகங்களின் பின்னணி என்ன?

மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

More From Author

Is the Great Nicobar Project Necessary? | EP – 08 | Vikatan | English Subtitles

How did Venezuela imprison President Maduro without losing a single soldier in America?