English
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று 4,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறையால் சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். பேருந்துகள், ரயில்கள், விமானம், சொந்த வாகனங்கள் மூலம் 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சொந்த ஊர் சென்றனர்.
Tamil
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக இன்று சென்னைக்கு 4,484 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று 4,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறையால் சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். பேருந்துகள், ரயில்கள், விமானம், சொந்த வாகனங்கள் மூலம் 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சொந்த ஊர் சென்றனர்.
Click the link above to read the full article on the original website.