தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக இன்று சென்னைக்கு 4,484 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

English

சென்னை: தீ​பாவளி பண்​டிகைக்​காக சொந்த ஊர் சென்​றவர்​கள் சென்னை திரும்ப வசதியாக இன்று 4,484 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படவுள்ளதாக போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. தீபாவளியை முன்​னிட்டு 3 நாட்​கள் தொடர் விடு​முறை​யால் சென்​னை​யில் வசிக்​கும் வெளி​மாவட்ட மக்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றனர். பேருந்​துகள், ரயில்​கள், விமானம், சொந்த வாக​னங்​கள் மூலம் 16 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மக்​கள் சொந்த ஊர் சென்​றனர்.


Tamil

தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வசதியாக இன்று சென்னைக்கு 4,484 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: தீ​பாவளி பண்​டிகைக்​காக சொந்த ஊர் சென்​றவர்​கள் சென்னை திரும்ப வசதியாக இன்று 4,484 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படவுள்ளதாக போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது.

தீபாவளியை முன்​னிட்டு 3 நாட்​கள் தொடர் விடு​முறை​யால் சென்​னை​யில் வசிக்​கும் வெளி​மாவட்ட மக்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றனர். பேருந்​துகள், ரயில்​கள், விமானம், சொந்த வாக​னங்​கள் மூலம் 16 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மக்​கள் சொந்த ஊர் சென்​றனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சுமைகளை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபடும் வர்த்தக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

பிஎட். கட்டணம் செலுத்த அக்.27 வரை அவகாசம்