“After exploiting Bihar for votes, they are setting up industries in Gujarat” – Tejaswi Thakur

பாட்னா: “பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பிஹார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது” என ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குகளுக்காக பிஹாரை சுரண்டிவிட்டு தொழில்களை எல்லாம் குஜராத்தில் நிறுவி, பிஹாரை சிறைபிடித்து வைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில், மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக அவர்களை ஆட்சியிலிருந்து விரட்ட மக்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. பிஹார் மக்கள் ஒன்றுபட்டு இந்தக் கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The tragedy of the boats of Tamil fishermen nationalized in Sri Lanka being destroyed!

Grand procession in front of the Sardar Patel statue in Gujarat on August 31: Amit Shah announcement