Police protection for trading companies engaged in loading and unloading work: Madurai High Court order

மதுரை: ​விரும்​பும் நபர்​களை கொண்டு சுமை​களை ஏற்​றி, இறக்​கும் வர்த்தக நிறு​வனங்​களுக்கு போலீஸ் பாது​காப்பு வழங்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை நகரியைச் சேர்ந்த ஏஆர்​ஏஎஸ் நிறு​வனம், தங்​கள் பணி​யாளர்​களை கொண்டு பொருட்​களை ஏற்​றி, இறக்​கும் நடவடிக்​கைக்கு இடையூறு ஏற்படுத்​தும் சுமை தூக்​கும் தொழிலா​ளர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு போலீ​ஸாருக்கு உத்​தர​விட​வும், பாது​காப்பு வழங்​க​வும் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தது.

இதே​போல, திருச்​சி​யைச் சேர்ந்த பழைய பேப்​பர் தொழில் நடத்தி வரும் ஷேக்​அர்​ஷாத், பாக்​கிய​ராஜ் உள்​ளிட்​டோர் தொழிலா​ளர் சங்​கத்​தினருக்கு எதி​ராக​வும், திருச்சி மாவட்ட சுமைப் பணி தொழிலா​ளர் சங்​கம் சார்​பில், சுமை தூக்​கும் தொழிலா​ளர் விவகாரத்தில் வியா​பாரி​கள் சங்​கங்​கள் தலை​யிட தடை விதிக்​கக் கோரி​யும் மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bathing banned at Okenakkal Falls: Mettur Dam filled to capacity for the 7th time

4,484 special buses are operating today to facilitate the return of those who went to their hometowns for Diwali to Chennai.