English
சென்னை: தி மயிலாப்பூர் இந்து பெர்ம னென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ரூ.100 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் தேவநாதனுக்கு கடந்த செப்.15-ம் தேதியன்று, அக்.30 வரை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Tamil
ஜாமீனை நீட்டிக்க மறுப்பு: தேவநாதன் நீதிமன்றத்தில் சரண்
சென்னை: தி மயிலாப்பூர் இந்து பெர்ம னென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ரூ.100 கோடியை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் தேவநாதனுக்கு கடந்த செப்.15-ம் தேதியன்று, அக்.30 வரை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
Click the link above to read the full article on the original website.