English
திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் திருடுபோன விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். சபரிமலை கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலையில் இருந்த தங்கம் திருடு போனது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
Tamil
சபரிமலை தங்க திருட்டு வழக்கு: தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் கைது
திருவனந்தபுரம்: சபரிமலையில் தங்கம் திருடுபோன விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
சபரிமலை கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலையில் இருந்த தங்கம் திருடு போனது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடி குழு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
Click the link above to read the full article on the original website.