English
புதுடெல்லி: “கடைசியில் புற்றுநோய் வெற்றி பெற்று விட்டது. இது எனது கடைசி தீபாவளி நண்பர்களே” என்று 21 வயது இளைஞர் வெளி யிட்ட பதிவு சமூக வலைதளங்களில் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு 19 வயதுள்ள ஒருவருக்கு பெருங்குடலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது முற்றிய நிலையாக 4-வது நிலைக்கு சென்றுள்ளது. மருத்துவர்கள் கீமோதெரபி உட்பட அனைத்து விதமான சிகிச்சைகளும் அளித்துள்ளனர். எனினும், புற்றுநோய் முற்றியதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் ஓராண்டு உயிர் வாழ்வதே சிரமம் என்று கைவிரித்துள்ளனர். இதுகுறித்து தற்போது 21 வயதாகும் அந்த இளைஞர், ‘r/TwentiesIndia subreddit’
என்ற சமூக வலைதளத்தில் தன்னுடைய வலி, கனவுகள் என உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
Tamil
‘புற்றுநோய் முற்றியதால் நேரம் கழிகிறது; இதுதான் எனக்கு கடைசி தீபாவளி நண்பர்களே…’ – 21 வயது இளைஞர் உருக்கமான பதிவு
புதுடெல்லி: “கடைசியில் புற்றுநோய் வெற்றி பெற்று விட்டது. இது எனது கடைசி தீபாவளி நண்பர்களே” என்று 21 வயது இளைஞர் வெளி யிட்ட பதிவு சமூக வலைதளங்களில் உருக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு 19 வயதுள்ள ஒருவருக்கு பெருங்குடலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது முற்றிய நிலையாக 4-வது நிலைக்கு சென்றுள்ளது. மருத்துவர்கள் கீமோதெரபி உட்பட அனைத்து விதமான சிகிச்சைகளும் அளித்துள்ளனர். எனினும், புற்றுநோய் முற்றியதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் ஓராண்டு உயிர் வாழ்வதே சிரமம் என்று கைவிரித்துள்ளனர். இதுகுறித்து தற்போது 21 வயதாகும் அந்த இளைஞர், ‘r/TwentiesIndia subreddit’ என்ற சமூக வலைதளத்தில் தன்னுடைய வலி, கனவுகள் என உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
Click the link above to read the full article on the original website.