English
கரூர் துயர சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்று பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசினார்.
Tamil
கரூர் சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
கரூர் துயர சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்று பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசினார்.
Click the link above to read the full article on the original website.