1989ம் ஆண்டு பிஹார் கலவரத்தை சுட்டிக் காட்டிய அசாம் அமைச்சர்: சசி தரூர் கண்டனம்

குவாஹாட்டி: அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்​கத்​தின் ஒரு பகு​தி​யாக கடந்த 1989-ம் ஆண்டு அக்​டோபர் 22-ம் தேதி பிஹாரின் பாகல்​பூர் பகு​தி​யில் விஎச்பி சார்​பில் பேரணி நடை​பெற்​றது.

அப்​போது பேரணி​யாக சென்​றவர்​கள் மீது சிலர் கற்​களை வீசி தாக்​குதல் நடத்​தினர். இதன்​ காரண​மாக கடந்த 1989-ம் ஆண்டு அக்​டோபர் 24-ம் தேதி பாகல்​பூர் மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் இந்​து, முஸ்​லிம்​ இடையே கலவரம் ஏற்​பட்​டது. இதில் 100-க்​கும் மேற்​பட்ட முஸ்​லிம்​கள் உயி​ரிழந்​தனர். அவர்​களின் உடல்​கள் அங்​குள்ள காலிபிளவர் தோட்​டத்​தில் புதைக்​கப்​பட்​டன. இதன்​ காரண​மாக இது, “காலி பிளவர் புதைப்பு வழக்​கு" என்று அழைக்​கப் படு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உலக வங்கியிடம் பெற்ற ரூ.14 ஆயிரம் கோடி கடனை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்திய நிதிஷ் அரசு: ஜன் சுராஜ் கட்சி தலைவர் உதய் சிங் குற்றச்சாட்டு 

வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்