குவாஹாட்டி: அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி பிஹாரின் பாகல்பூர் பகுதியில் விஎச்பி சார்பில் பேரணி நடைபெற்றது.
அப்போது பேரணியாக சென்றவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக கடந்த 1989-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பாகல்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து, முஸ்லிம் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் அங்குள்ள காலிபிளவர் தோட்டத்தில் புதைக்கப்பட்டன. இதன் காரணமாக இது, “காலி பிளவர் புதைப்பு வழக்கு" என்று அழைக்கப் படுகிறது.
Click the link above to read the full article on the original website.