பாட்னா: ‘‘என்னை அவதூறாக பேசி, காலணியை கழற்றி அடிக்க முயற்சி செய்தனர்’’ என்று லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா தனது சகோதரர் தேஜஸ்வி மீது மறைமுமாக குற்றம் சாட்டி உள்ளார்.
பிஹார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத், ராப்ரி தம்பதியருக்கு மிசா பாரதி, ரோகிணி ஆச்சார்யா, சாந்தாசிங், ராகிணி யாதவ், ஹேமா யாதவ், அனுஷ்கா யாதவ், தேஜ்பிரதாப் யாதவ், ராஜலட்சுமி சிங் யாதவ், தேஜஸ்வி யாதவ் என 9 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் மூத்த மகள் மிசா பாரதி, 2-வது மகள் ரோகிணி ஆச்சார்யா, மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் அரசியலில் உள்ளனர்.
Click the link above to read the full article on the original website.