“எஸ்ஐஆர் பணிகளை கண்டு திமுக பயப்படவில்லை. எங்களுக்கான வாக்குகள் திருடு போய்விடாமல் தடுக்கவே பாதுகாப்பு நடவடிக்கை களை எடுக்கிறோம்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார். இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து…
திமுக-வுக்கும் அதிமுக-வுக்குமாக மக்கள் மாறி மாறி வாக்களித்து வந்த நிலையில், தவெக-வின் வருகை அவர்களை குழப்புவதாக நினைக்கிறீர்களா?
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.