English
.Senai : And the next day, the third day, and the last day, 137. .That's why you don 't learn the basics. .Neruvin Pattukku Sukatharathu Amichar Ma.. Subramaniyan Mallarthuvi Mariyathai Seluthinar. .Today and tomorrow…Paul and S.P.B.R.Y.U.Priners… asan mvulana… raja and then meyer.. MACHECHUMAR A CHIORUM MARIYATAI SELUTHINER.
Tamil
ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் அமைச்சர், அதிகாரிகள் மரியாதை
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேருவின் சிலையின் கீழே அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்தது.
நேருவின் படத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜெ.எம்.அசன் மவுலானா, எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
Click the link above to read the full article on the original website.