3 அரசு ஊழியர்கள் உட்பட 15 பேரிடம் விசாரணை

ஸ்ரீநகர்: ஒ​யிட் காலர் தீவிர​வாத சதி திட்​டம் தொடர்​பாக காஷ்மீரில் 3 அரசு ஊழியர்​கள் உட்பட 15 பேரை பிடித்து போலீஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்​பவத்​தில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்​டர்​கள் ஈடு​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இது ஒயிட் காலர் தீவிர​வாத சதி என அழைக்​கப்​படு​கிறது. இது தொடர்​பாக டாக்​டர்​கள் உட்பட 7 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்த வழக்கை என்ஐஏ விசா​ரித்து வரு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

. S.I.R.Devithil.Santhegals &#8211.Annamalai Kurukshetra

அல் பலா பல்கலை.க்கு அங்கீகார கவுன்சில் நோட்டீஸ்