போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம்: காவலர்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்

மதுரை: மதுரை அருகே போலீஸ் வாக​னம் மோதி ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 3 பேர் உயி​ரிழந்த சம்​பவத்​தில் காவலர்​களை கைது செய்​யக் கோரி உறவினர்​கள் சாலை மறியலில் ஈடு​பட்​டனர். மதுரை மேலூர் அருகே உள்ள சிட்​டம்​பட்​டியைச் சேர்ந்​தவர் பிர​சாத் (25).

இவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்​வின் (2). இந்நிலை​யில், அனஞ்​சி​யூர் பகு​தி​யில் இறந்த உறவினர் ஒரு​வரின் வீட்​டுக்கு துக்​கம் விசா​ரிப்​ப​தற்​காக இருசக்கர வாக​னத்​தில் மனை​வி, குழந்​தை​யுடன் பிர​சாத் நேற்று முன்​தினம் சென்​றார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அரசு மருத்துவப் பணியில் இருந்து 2013 முதல் தலைமறைவான ஷாகின்: சகோதரர் டாக்டர் பர்வேஸ் அன்சாரியிடம் விசாரணை

. अनलाइन सुताट सेली विलमबर वीवकारम् : मनिपु कोरिनार नादिकर बिर्गाश राज्य