மதுரை: மதுரை அருகே போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் காவலர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியைச் சேர்ந்தவர் பிரசாத் (25).
இவரது மனைவி சத்யா (20), மகன் அஷ்வின் (2). இந்நிலையில், அனஞ்சியூர் பகுதியில் இறந்த உறவினர் ஒருவரின் வீட்டுக்கு துக்கம் விசாரிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் மனைவி, குழந்தையுடன் பிரசாத் நேற்று முன்தினம் சென்றார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.