இஸ்லாமாபாத் நீதிமன்ற தாக்குதல்: பாக். பிரதமர் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

புதுடெல்லி: இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என குற்றம்சாட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாத படை பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

infant son muthuramalingam devar vazhgai varalar tathai seyya kori hirinadaar valku

infantile growth and development. & #8211.