English
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 3-ம் தேதி ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தை வேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத், அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார், தரங்கம்பாடி கோவிந்து, கடலூர் பாரதி ஆகிய 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கடந்த 4-ம் தேதி ஜெகதாப்பட்டினம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதடைந்தது. இதையடுத்து, அந்த வழியாக வந்த பிற மீனவர்களின் உதவியுடன் படகை ஜெகதாப்பட்டினம் கொண்டுசென்று,
பழுதுநீக்கம் செய்த பின்னர், அங்கிருந்து கடந்த 8-ம் தேதி மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
Tamil
மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 14 பேர் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 14 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே வானகிரி மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 3-ம் தேதி ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தை வேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத், அகிலன், ஆகாஷ், ராபின், ராஜ்குமார், தரங்கம்பாடி கோவிந்து, கடலூர் பாரதி ஆகிய 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கடந்த 4-ம் தேதி ஜெகதாப்பட்டினம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதடைந்தது. இதையடுத்து, அந்த வழியாக வந்த பிற மீனவர்களின் உதவியுடன் படகை ஜெகதாப்பட்டினம் கொண்டுசென்று, பழுதுநீக்கம் செய்த பின்னர், அங்கிருந்து கடந்த 8-ம் தேதி மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
Click the link above to read the full article on the original website.