English
மும்பை: பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா, தானே நகரில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஐ.டி. ஊழியர் தினேஷ் யஷ்வந்த் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்து நின்ற ஒரு பேருந்து வேகமாக புறப்பட்டு பின்னர் திடீரென பின்னோக்கி வந்துள்ளது. அப்போது தினேஷ் மீது மோதியதில் உயிரிழந்தார்.
Tamil
பேருந்தை பின்னால் இயக்கியபோது மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு
மும்பை: பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா, தானே நகரில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஐ.டி. ஊழியர் தினேஷ் யஷ்வந்த் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்து நின்ற ஒரு பேருந்து வேகமாக புறப்பட்டு பின்னர் திடீரென பின்னோக்கி வந்துள்ளது. அப்போது தினேஷ் மீது மோதியதில் உயிரிழந்தார்.
Click the link above to read the full article on the original website.