English
கர்ராரா: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அக்சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோல்டு கோஸ்ட் நகரில் உள்ள கர்ரரா ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், அபிஷேக் சர்மா 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் சேர்த்தனர். ஷிவம் துபே 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
Tamil
ஆஸி.க்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
கர்ராரா: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் அக்சர் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோல்டு கோஸ்ட் நகரில் உள்ள கர்ரரா ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷுப்மன் கில் 39 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், அபிஷேக் சர்மா 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களும் சேர்த்தனர். ஷிவம் துபே 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.
Click the link above to read the full article on the original website.